13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
இரா விஜயகௌரி
அதனிலும் அரிது
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது
உடல்நலம் பேணுதல் அரிது
தினம் நெறிபட வாழ்தலுமரிது
வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்
உண்ணும் வகை நெறியாக்கி
உடற் பயிற்சி மன அயர்ச்சி- நிதம்
போக்கி வாழ்வமைத்தல் பெரும் செல்வம்
சேர்த்தபணம் வழிந்தொழுக – எத்
தொந்தி நிறை நோய். பெருகின்
மாத்திரைக்குள் உயிர் சுமக்கும்
பெருவலியால் நம் மனம் கனக்கும்
செல்வத்துள் பெருஞ்செல்வம்
நோயற்ற பெரு வாழ்வு உணர்வதில்லை
உணர்ந்த கணம் சூரியன் நிலைப்பதுண்டோ
மறைந்த பின்னே வணங்கிப்பயனென்ன
அதனால் உயிர் மூச்சின் உடல் நலத்தின்
பெரும் பயனை வாழ்ந்தவர்கள் வழிமொழிய
தலைமுறைக்கு. பெரும் சொத்தாய்
எழுதி வைப்போம். தொடர்ந்து வெல்வோம்

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...