13
Nov
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
இரா விஜயகௌரி
அதனிலும் அரிது
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது
உடல்நலம் பேணுதல் அரிது
தினம் நெறிபட வாழ்தலுமரிது
வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்
உண்ணும் வகை நெறியாக்கி
உடற் பயிற்சி மன அயர்ச்சி- நிதம்
போக்கி வாழ்வமைத்தல் பெரும் செல்வம்
சேர்த்தபணம் வழிந்தொழுக – எத்
தொந்தி நிறை நோய். பெருகின்
மாத்திரைக்குள் உயிர் சுமக்கும்
பெருவலியால் நம் மனம் கனக்கும்
செல்வத்துள் பெருஞ்செல்வம்
நோயற்ற பெரு வாழ்வு உணர்வதில்லை
உணர்ந்த கணம் சூரியன் நிலைப்பதுண்டோ
மறைந்த பின்னே வணங்கிப்பயனென்ன
அதனால் உயிர் மூச்சின் உடல் நலத்தின்
பெரும் பயனை வாழ்ந்தவர்கள் வழிமொழிய
தலைமுறைக்கு. பெரும் சொத்தாய்
எழுதி வைப்போம். தொடர்ந்து வெல்வோம்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...