29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
இரா விஜயகௌரி
அதனிலும் அரிது
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது
உடல்நலம் பேணுதல் அரிது
தினம் நெறிபட வாழ்தலுமரிது
வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்
உண்ணும் வகை நெறியாக்கி
உடற் பயிற்சி மன அயர்ச்சி- நிதம்
போக்கி வாழ்வமைத்தல் பெரும் செல்வம்
சேர்த்தபணம் வழிந்தொழுக – எத்
தொந்தி நிறை நோய். பெருகின்
மாத்திரைக்குள் உயிர் சுமக்கும்
பெருவலியால் நம் மனம் கனக்கும்
செல்வத்துள் பெருஞ்செல்வம்
நோயற்ற பெரு வாழ்வு உணர்வதில்லை
உணர்ந்த கணம் சூரியன் நிலைப்பதுண்டோ
மறைந்த பின்னே வணங்கிப்பயனென்ன
அதனால் உயிர் மூச்சின் உடல் நலத்தின்
பெரும் பயனை வாழ்ந்தவர்கள் வழிமொழிய
தலைமுறைக்கு. பெரும் சொத்தாய்
எழுதி வைப்போம். தொடர்ந்து வெல்வோம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...