20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
இரா.விஜயகௌரி
வரம் பெற்ற அகதிகள்……..
திசைகளெல்லாம் சிதறி நின்று
அகதிகளாய் முத்திரைக்குள் -தின
அவலங்களின். பின்னலிலே
அலட்சியத்தின். விதைகளாய் நாம்
குடும்பங்கள் குலைந்தன -நம்
மொழிமறந்து. மலைத்து நின்றோம்
விட்டெறிந்த. கற்களாய். நாம்
அடித்தளத்தை. தொலைத்து. நின்றோம்
உழைத்தோம் களைத்தோம் மலைத்தோம்
நிலைத்தோம் என்றால் நிலையில்லை
சளைத்தவர் நாமா. என்றலைந்தோம்
சகதிக்குள்ளும் பொன் நிறைத்தோம்
உயிர்ப்பினை கெடுத்து உயிர்நிலைத்தோம்
உறவின் நெருக்க வலுவிழந்தோம்-போலி
திரைக்குள் நாடக வாழ்வமைத்தோம்
சிறகுகள் விரிக்க குஞ்சிழந்தோம்
வரமும் சாபமும் நமக்குள்ளே
வலுவை. இழந்தவர் வாழ்விழந்தோம்
இழப்புத் நிலைப்பும். சீர்தூக்கின்
வரத்துள் தொலைந்த அகதிகள். நாம்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...