16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
இரா.விஜயகௌரி
ஒளியின்றி ஒளிர்வெங்கு……..
விழியின்றி. ஒளியில்லை
ஒளிர்வதற்கு. வழியுமில்லை
வழிகாட்டும் வாழ்வின்றேல்
ஒளிமுகத்தை உணர்வதெப்போ
தெளிவெழுதும் வார்த்தைகளும்
தென்றலொத்த தழுவல்களும்
கையிணைத்த உறவிணைவும்
ஒளிர்வெழுதி உயர்வு செப்பும்
பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம்
பவனிவரும். மாந்தர் முன்னே
அக ஒளியை. ஏற்றி வைக்கும்
அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம்
தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு
ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி
தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு
பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள்
ஆம் கருமைக்குள் கசங்கிவதோ
கவலைக்குள் மூழ்கிவதோ-நாம்
வாழப்பிறந்தவர்கள். பிறர்
வாழ்வுக்கும் வழி தொடுப்போர்
அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...