10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
இரா.விஜயகௌரி
ஒளியின்றி ஒளிர்வெங்கு……..
விழியின்றி. ஒளியில்லை
ஒளிர்வதற்கு. வழியுமில்லை
வழிகாட்டும் வாழ்வின்றேல்
ஒளிமுகத்தை உணர்வதெப்போ
தெளிவெழுதும் வார்த்தைகளும்
தென்றலொத்த தழுவல்களும்
கையிணைத்த உறவிணைவும்
ஒளிர்வெழுதி உயர்வு செப்பும்
பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம்
பவனிவரும். மாந்தர் முன்னே
அக ஒளியை. ஏற்றி வைக்கும்
அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம்
தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு
ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி
தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு
பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள்
ஆம் கருமைக்குள் கசங்கிவதோ
கவலைக்குள் மூழ்கிவதோ-நாம்
வாழப்பிறந்தவர்கள். பிறர்
வாழ்வுக்கும் வழி தொடுப்போர்
அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...