03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
இரா.விஜயகௌரி
வித்தகத்தை உரைக்காது
சத்தியத்தை உரைத்தெழுந்தேன்……
மொழிக்குள் விழுதாகி
மொழியமிழ்துள் இழையாகி
வேரின். கணுக்களுக்குள்
உறிஞ்சி எழும் மொழியாகி
ஆற்றின் ஒழுக்காகி -நிதம்
அழகு தமிழ் சொல்லாகி
சத்தியத்தின் பாய்ச்சலிலே
சரித்திரத்தின் வடம் பிடித்தேன்
எனக்குள் ஒளியானாள்
என் விழுதின் மொழியானாள்
அவள் உணர்வின் உறவாகி-நிதம்
உதிரத்தின் பின்னலிட்டாள்
தெறிக்கும் கதிராகி -அவள்
தெவிட்டாத அமிழ்தாகி
விளக்கும் சொல்லாகி-வாழ்வு
ஒளிக்கதிரில் மின்னலிட்டாள்
செழிக்கும் பயிரினுள்ளே -அவள்
வேத்த்தின். பொருளானாள்
ஆழ்கடலின் முத்தாகி-உறவு
கடலுக்குள் நங்கூரமிட்டாள்
தேவதையாய் வருடுகிறாள்-அவள்
சத்தியத்தை உரைத்தெழுந்தாள்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...