19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
இரா.விஜயகௌரி
சித்திரமே நீ
சரித்திரம் தான்………….
பொட்டிட்டு பூவிட்டு
பொன் வளையல் தானிட்டு
பட்டுடுத்தி பவனி வர
சுற்றமெல்லாம் சூழ வர
பொற்சிலையாய் நடை பயிலும்
என் சித்திரமே நீ -இங்கு
காட்சிப் பொருளல்ல
கனிந்து முடங்காமல்
எழுந்து வா. சரித்திரப்பந்தலில்
உனக்கே முதலிடம் புரிந்து வா
ஆணவப் படு கொலைகள்
கருவுக்குள் கருவழிப்பு
பெண்சிசுவதைகள். பாலியல்
சித்திரவதைக். கொடுமை
இத்தனையும். பால்ய. பருவத்துள்
அடுக்கடுக்காய் கடந்தும் உனை
சீர்தனக் கொடுமைக்குள். சிதைந்து
கயமைத்தனம் புரியும் கனவான்கள் முன்
அத்தனையும். கடந்து. வா எழுந்து. வா
வித்துவத்தை. நித்தமுமாய். விதைத்து
விழிநாரின். துளியைக் கரைத்து
நிமிர்ந்த நேர் நடையில் விரைந்து. வா
சரித்திரத்தின் படையலை. நீ. படைக்க
நித்தமுமாய் வளம் படைக்கும் உன் கரத்தை
கண்டெழுந்தி. வாழ்த்தி நாம் வணங்க
சித்திரமே பொற்பதமே சரித்திரமே எழுந்து வா
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...