09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
இரா.விஜயகௌரி
சித்திரமே நீ
சரித்திரம் தான்………….
பொட்டிட்டு பூவிட்டு
பொன் வளையல் தானிட்டு
பட்டுடுத்தி பவனி வர
சுற்றமெல்லாம் சூழ வர
பொற்சிலையாய் நடை பயிலும்
என் சித்திரமே நீ -இங்கு
காட்சிப் பொருளல்ல
கனிந்து முடங்காமல்
எழுந்து வா. சரித்திரப்பந்தலில்
உனக்கே முதலிடம் புரிந்து வா
ஆணவப் படு கொலைகள்
கருவுக்குள் கருவழிப்பு
பெண்சிசுவதைகள். பாலியல்
சித்திரவதைக். கொடுமை
இத்தனையும். பால்ய. பருவத்துள்
அடுக்கடுக்காய் கடந்தும் உனை
சீர்தனக் கொடுமைக்குள். சிதைந்து
கயமைத்தனம் புரியும் கனவான்கள் முன்
அத்தனையும். கடந்து. வா எழுந்து. வா
வித்துவத்தை. நித்தமுமாய். விதைத்து
விழிநாரின். துளியைக் கரைத்து
நிமிர்ந்த நேர் நடையில் விரைந்து. வா
சரித்திரத்தின் படையலை. நீ. படைக்க
நித்தமுமாய் வளம் படைக்கும் உன் கரத்தை
கண்டெழுந்தி. வாழ்த்தி நாம் வணங்க
சித்திரமே பொற்பதமே சரித்திரமே எழுந்து வா
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...