23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
இரா.விஜயகௌரி
சித்திரமே நீ
சரித்திரம் தான்………….
பொட்டிட்டு பூவிட்டு
பொன் வளையல் தானிட்டு
பட்டுடுத்தி பவனி வர
சுற்றமெல்லாம் சூழ வர
பொற்சிலையாய் நடை பயிலும்
என் சித்திரமே நீ -இங்கு
காட்சிப் பொருளல்ல
கனிந்து முடங்காமல்
எழுந்து வா. சரித்திரப்பந்தலில்
உனக்கே முதலிடம் புரிந்து வா
ஆணவப் படு கொலைகள்
கருவுக்குள் கருவழிப்பு
பெண்சிசுவதைகள். பாலியல்
சித்திரவதைக். கொடுமை
இத்தனையும். பால்ய. பருவத்துள்
அடுக்கடுக்காய் கடந்தும் உனை
சீர்தனக் கொடுமைக்குள். சிதைந்து
கயமைத்தனம் புரியும் கனவான்கள் முன்
அத்தனையும். கடந்து. வா எழுந்து. வா
வித்துவத்தை. நித்தமுமாய். விதைத்து
விழிநாரின். துளியைக் கரைத்து
நிமிர்ந்த நேர் நடையில் விரைந்து. வா
சரித்திரத்தின் படையலை. நீ. படைக்க
நித்தமுமாய் வளம் படைக்கும் உன் கரத்தை
கண்டெழுந்தி. வாழ்த்தி நாம் வணங்க
சித்திரமே பொற்பதமே சரித்திரமே எழுந்து வா
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...