மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இ்உருத்திரேஸ்வரன்

கவிதை 202
எழுத்தறிவு இல்லைஎனில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றார் எம் ஒளவைப்பாட்டி
எழுத்தறிவு இல்லை எனில் இங்கு
நாம் பெறும் கஷ்டங்கள் பல

ஆதி மனிதன் வாழ்ந்தான் எழுத்தறிவின்றி
ஆனால் வாழ்வது கடினம் இன்றைய உலகில்
இதை உணர்ந்ததோ யுனஸ்கோ
கொண்டாடியது செப்ரம்பர் 8ஐ

எமது இலட்சியத்தை அடைய
இன்றியமையாத்து எழுத்தறிவு
அடுத்த தலைமுறைக்கும் கொடுப்போம்
சமுதாயம் முன்னேறிடவே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading