28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
கவிதை 217
ஆண்டுகள் 19
கடலன்னை மிகையாக சினுங்கியதில்
வந்ததே பேரழிவு இவ்வுலகில்
எல்லா பக்கமும் அரவணைத்தவளின்
ஆவேசத்தால் வந்த வினை இதுவோ
அவளுக்கேற்பட்ட மனவழுத்தமோ
தட்டுக்கும் தட்டுக்கும் தோன்றிய தகராறோ
பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்தாள்
2.5லட்சம்பேரை கொண்டு சென்றாள்
தரை உன்னை காதலிக்கவில்லை
எனும் ஆவேசத்தாலே
எல்லாவற்றையும் அழித்தாயோ
இனியாவது அமைதி காண்பாயோ
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.