இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 222
பெண்

கருணை அன்பு தியாகம்
கொண்ட வைரமான உருவம்
மனம் விட்டு பேசும் துணை
வாழ்வில் துன்பம் துடைக்கும் துணை

வீட்டோடு மட்டும் இருப்பவள் அல்ல
அறிவியல் அரசியல் கலை என
பல துறைகளில் பறக்கும் பறவை
சந்ததியை வளர்க்கும் பெண்ணே

ஆண் துணையின்றி தனியாக
குழந்தைகளை வளர்க்கும்
திறமை கண்டு மெய்சிலிர்த்தோம்
இயற்கை கொடுத்த வரமோ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading