பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 222
பெண்

கருணை அன்பு தியாகம்
கொண்ட வைரமான உருவம்
மனம் விட்டு பேசும் துணை
வாழ்வில் துன்பம் துடைக்கும் துணை

வீட்டோடு மட்டும் இருப்பவள் அல்ல
அறிவியல் அரசியல் கலை என
பல துறைகளில் பறக்கும் பறவை
சந்ததியை வளர்க்கும் பெண்ணே

ஆண் துணையின்றி தனியாக
குழந்தைகளை வளர்க்கும்
திறமை கண்டு மெய்சிலிர்த்தோம்
இயற்கை கொடுத்த வரமோ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading