தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 185
புழுதி வாரி எழும் மண்
வாசம்
தந்ததே புதுப் பாடல்
கேட்குதா தம்பி கேட்குதா?
பதில் சொல்லு சொல்லு!!

வானம் கறுக்க வேணும்
மழையில் நனைய வேணும்
பனி மழைபொழிய வேணும்
சறுக்கி விளையாட வேணும் !!

தாய் மொழி படிக்க வேணும்
உணர்வுடன் கதைக்க வேணும்
நன்றாக படிக்க வேணும்
எம் அறிவை வளர்க்க வேணும்

மரங்கள் வைக்க வேனும்
பூமி குளிர்ந்திட வேணும்
வனங்கள் பெருகிட வேணும்
மக்கள் மகிழ்ந்திட வேணும்
உனக்கும் ஆசை வந்ததா சொல்லு சொல்லு பதில் சொல்லு சொல்லு?

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading