கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

இ உருத்திரேஸ்வரன் Swiss.

வெறுமை போக்கும் பசுமை..!
கவிதை 195

கட்டாந்தரையை பசுமை ஆக்கும்
சிற்பியான உழவன் வாழ்வில்
வெறுமை நீங்கி பசுமை மேலோங்க
வியர்வை சிந்தும் உழைப்பே

தருக்கள் நட்டு புவனத்தை பசுமையாக்க
புவனமோ குளிர்மையடைந்திட
உணவுப் பஞ்சம் மறைந்திட
எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோமே

வெறுமை நிலத்தை பார்த்த கண்கள்
பசுமை நிலத்தை பார்த்திட
மனமும் மகிழ்வில் மிதக்க
பிறக்குமே மெய்யில் உற்சாகம்

– இ உருத்திரேஸ்வரன்
Swiss.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading