29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
உணர்வுகள் வழிப்பட,,,,,,,
நேவஸ் பிலிப் கவி இல (357). 21/11/24
மலர்ந்த நல்லாட்சியிலே
மக்கள் மனங்கள் மகிழட்டும்
நேசங்கள் நெஞ்சில் நிறைய
பாசங்கள் அன்பாய் பொழியட்டும்
புரிதல்கள் பூத்து விட்டால்
புன்னகை மலர் விரியும்
நெறிகள் துளிர்த்து விட்டால்
நேர்மை வழி காட்டும்
உள இறுக்கம் தளரின்
மன நெருக்கம் நிகழும்
உறவுகள் மெய்ப்பட
உரிமைகள் கை கொடுக்கும்
களவும் கயமையும் ஒழியட்டும்
லஞ்சமும் வஞ்சமும் அகலட்டும்
மனித கரங்கள் இணையட்டும்
நாட்டில் ஒற்றுமை நிலவட்டும்
மாறி விட்ட ஆட்சியிலே
மனித நேயம் மலர மாண்பு பெருக
வானும் மண்ணும் செழிக்கட்டும்
வறுமை அகல உறவுகள் சிறக்கட்டும்..
நன்றி வணக்கம்…….

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...