உதிர்கின்ற இலைகளே

க.குமரன்

உதிர்கின்ற இலைகளே

வாழ்கின்ற வாழ்வை
வாழ்ந்து
மரத்திற்கும் வாழ்வு
கொடுத்து
எமக்கும் நிழல்
தந்து
இளவேனில் கால
முழுமை பெற்று
இனிய ஒரு
பொழுதாக்கி
இலைதளிவாக உறவு
கொண்டு
தரையிலே விழுந்தும்
தரமான உரமாகி
தரணிக்கு வரமாகும்
உயர்வான உள்ளத்தை
எப்படி வாழ்த்து வேன்
நான்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading