எதற்கு ?

ராணி சம்பந்தர்

13.06.24
ஆக்கம் 320
எதற்கு

விண்ணிலே வினோதம்
ஆன வீரமெதற்கு
மண்ணிலே மகிழ்வுடன்
வாழ்வதற்கு

கண்ணில் காணும் காட்சி எதற்கு
அண்ணாந்தவுடன்
ஆனந்தமாவதற்கு
துன்பந்தரும் அன்றாட
செயலோ தூர விலகிடும் உள்ளமதை
அரவணைப்பதற்கு

இறைவன் தந்த கரம்
எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு
ஆழப் பதிந்த கால்களோ
கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading