30
Oct
துறவு பூண்ட உறவுகள்
ஜெயம்
ஜெயம்
ஜெயம்
ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய...
13.06.24
ஆக்கம் 320
எதற்கு
விண்ணிலே வினோதம்
ஆன வீரமெதற்கு
மண்ணிலே மகிழ்வுடன்
வாழ்வதற்கு
கண்ணில் காணும் காட்சி எதற்கு
அண்ணாந்தவுடன்
ஆனந்தமாவதற்கு
துன்பந்தரும் அன்றாட
செயலோ தூர விலகிடும் உள்ளமதை
அரவணைப்பதற்கு
இறைவன் தந்த கரம்
எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு
ஆழப் பதிந்த கால்களோ
கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.