பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

என் தமிழே-2143 ஜெயா நடேசன்

அமுது என்பார் இனிமை என்பார்
ஆழ்கடல் அழகிய முத்து என்பார்
தேன் மொழி செம்மொழி என்பார்
தெவிட்டாத சுவை பெற்றது என்பார்
அன்னை சொல்லித் தந்த மொழி
ஆராரோ பாட்டில் கேட்ட மொழி
சங்கே முழங்கும் ஒலித்த மொழி
சங்கம் வளர்த்த இலக்கிய மொழி
அன்பை போதிக்கும் அருமை மொழி
இன்பம் தரும் ஆறுதல் மொழி
துன்பம் போக்கும் துடிப்பு மொழி
அழியா வரம் பெற்ற ஆயுள் மொழி
அதுதான் எங்களின் உயிர் மொழி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading