29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
எல்லாளன்
அந்த நாளில்
அதிக சனிகளில்
எங்கள் ஊரில் எத்தனை வேள்விகள்
ஆடு கோழிகள்
அவரவர் நேர்த்தி
பீடைகள் விலக
பெரு விஷ யந்து
வீடடையாமல் விலக
வேண்டி ,என்றெலாம்
நேர்த்தி
கருகம்பனை எம் அருகு ஊர் ஆலயம்
கெளணாவத்தை
வைரவர்
வேள்வி நினைவு
இன்றும் மனதில்
ஆயிரம் ஆயிரம்
ஆட்டுக் கடாக்கள்
மூவிரண்டாயிரம்
கோழி சேவல்கள்
எல்லாம் பலியாம்
இன்றும் தொடராய்
ஊரே திரளும்
உச்சாகமாக
கன்னர் கடாத்தான்
கண்ணை உறுத்தும்
பென்னம் பெரிய
மாட்டின் அளவு
என்னே அழகு
ஊர்வலமாக
வீட்டில் இருந்து
வீதி உலாவாய்
கூட்டி வருவர்
கோலாகலமாய்
உயிர் வதை என்பர்
ஒரு சில பேர்கள்
ஆயினும் ஊரில்
அதுவே தொடராய்…
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...