23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
எழுகைக்காய் ஓர் ஆண்டே..
சிவதர்சனி இராகவன்
எழுகைக்காய் ஓர் ஆண்டே..(2083)
விழுகையின் வீரியம் சட்டென அகல
எழுகையின் சீரியம் பட்டென விரிய
அழுகையின் காரியம் மெல்லென சரிய
நெகிழுதல் மட்டுமே நமக்கெனப் பதியும்
உயருதல் நமக்கெனப் பதியமிட
உணர்வொடு பாமுகக் கவிக்களம்
பயனொடு பலனிடப் பலமுக தரிசனம்
இயன்றிட உழைத்திட உலகே மகிழும்..
எழுதிட முழுமையும் எண்ணிய நிலைக்க
வழுவின்றி வலியின்றி வழுயுண்டு பாரீர்
தழுவிடும் கரங்களும் தகைமையொடு
உலவிடும் விண்மதி எழிலது உனதென..
வெற்றி நமதே வேளை இதுவே
கற்றிட ஊறும் அறிவும் இங்கே
பெற்றிடப் புதையல் இனிதே
கவியது களமிது கரமது பதியுமே..
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...