19
Mar
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
18
Mar
நலமெனும் செல்வம்
-
By
- 0 comments
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
ஒளவை
தப்புத் தாளங்கள்…
————————————-
காலத்தின் மாற்றம்
கனவுகள் புதிதாய்
ஞாலத்தில் எங்கும்
ஞானத்தைக் காணோம்
பாலமாய் இணைக்கும்
பண்பாட்டில் கைப்பேசி
மேலான பொருளாய்
மேதினியில் உலவுதே
தொழினுட்பம் வளர்ந்து
தொல்லையாய் மாறவே
எழில்மிகு இயற்கை
எதிலும் மறையவே
அழிந்திடும் உறவாய்
அன்பின் கோலங்கள்
வழியேதும் இன்றி
வாழ்க்கை தொடருதே
துள்ளிடும் விளையாட்டைத்
தூரமாய் விரட்டி
பள்ளிப் பாடத்தைப்
பகடையாய்க் காட்டி
எள்ளி நகையாடி
ஏமாற்றும் தந்து
கள்ளமும் செய்யுதே
கலிகாலச் சேவையாய்
பல்வேறு போதைகள்
பக்கத்தில் இருக்க
நல்வாழ்வு எப்படி
நமக்குக் கிடைக்கும்
எல்லாக் கழிவையும்
ஏற்று மகிழ்ந்து
உல்லாசம் என்று
உரைத்தே வாழ்கிறோம்.
ஒளவை.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...