30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஒளவை
தப்புத் தாளங்கள்…
————————————-
காலத்தின் மாற்றம்
கனவுகள் புதிதாய்
ஞாலத்தில் எங்கும்
ஞானத்தைக் காணோம்
பாலமாய் இணைக்கும்
பண்பாட்டில் கைப்பேசி
மேலான பொருளாய்
மேதினியில் உலவுதே
தொழினுட்பம் வளர்ந்து
தொல்லையாய் மாறவே
எழில்மிகு இயற்கை
எதிலும் மறையவே
அழிந்திடும் உறவாய்
அன்பின் கோலங்கள்
வழியேதும் இன்றி
வாழ்க்கை தொடருதே
துள்ளிடும் விளையாட்டைத்
தூரமாய் விரட்டி
பள்ளிப் பாடத்தைப்
பகடையாய்க் காட்டி
எள்ளி நகையாடி
ஏமாற்றும் தந்து
கள்ளமும் செய்யுதே
கலிகாலச் சேவையாய்
பல்வேறு போதைகள்
பக்கத்தில் இருக்க
நல்வாழ்வு எப்படி
நமக்குக் கிடைக்கும்
எல்லாக் கழிவையும்
ஏற்று மகிழ்ந்து
உல்லாசம் என்று
உரைத்தே வாழ்கிறோம்.
ஒளவை.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...