29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஒளியிலே தெரிவது……,,,
இரா.விஜயகௌரி
ஒளியிலே தெரிவது உன் கனலோ
அன்று அனலென பொசுங்கிய உனதுடலோ
கனவினைச் சுமந்து நீ கனலாகினாய் எங்கள்
விடிவினை நோக்கியதுன் பயணம்
எரியிடை இடப்பட்டதோ உனதடல்தான்
எங்கள் உயிர்ப்புறு நினைவினில்வாழ்பவனே
கணமுமே இடரினைச் சுமந்தவன்நீ
மறந்து நின் தியாகத்தை நடத்தலாகுமோ
அன்னை தமிழென கொண்டதுன் வாழ்வின்வழி
அன்று அனலிடை புழுவென துடித்தனை நீ
இன்று ஒளி தரும் வாழ்வினை நாம் கொடுத்தால்
நின் அகத்தினில் பெருஞ்சுடர் ஏற்றலாகுமோ
உயிர்ப்புறு செயல்களால் உனை வணங்கி
உதவிடும் கரங்களால் வாழ்த்தி நின்று
ஒற்றுமை வேத்த்தால் உன் சுவடு தொட்டு
உயர்வுறு தமிழினால் வரலாறு சொல்வோம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...