நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

ஒளியிலே தெரிவது

Vajeetha mohamed

ஒளியிலே தெரிவது

௨டல் விழிப்பின் ௨ற்சாகம்
௨லக விடியலின் சுற்றோட்டம்

எதிர் மறை துடுப்பாட்டம்
எதிர் நிகழ்வின் துடிப்போட்டம்

எம்மை சீர்படுத்தும் பரீட்சை
எம்மை புடம்போடும் இச்சை

சுற்றுச் சூழலின் ௨யிர் நாடி
சூரிய குடும்ப ஒளிச் சாடி

எட்டாத தூரமதில் ஒளியிலே
தெரிவது ஏற்றாத் தீீபம்
தன்னை ௨யர்த்தி அறிவைைப்
பெ௫க்கி ஆழுமையடைவது

கற்ற கல்வியின் ஏற்றம்
ஒளியிலே தெரிவது தன்நம்பிக்கை

பரம்பரையை விதைத்த வித்து
பாரினில் என் முதல் சொத்து

ஒளியிலே தெரிவது என்
மூத்த பெற்றோர் தான்

இயற்கையின் இயக்கம்
இறைசக்தியின் ஒளியிலே தெரிவது
பாரினின் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan