பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மொழி
கம்பனும் பாரதியும் கண்ண தாசனும்
கண்ட தமிழ் மொழியாம்
எம்மவர் போற்றும் ஏற்றமிகு எளிலான
எங்கள் தாய் மொழியாம்
குமரியில் தோன்றி குன்றினில் பாய்ந்து
கடாரம் வெண்ற மொழியாம்
கமகம எனவே காற்றுடன் கலந்து
கவிமழை கொட்டும் மொழியாம்

வல்லினம் மெல்லனம் வந்து இடையினம்
வல்லமை கொண்ட மொழியாம்
சொல்லில் சுடர்விடும் சுகங்கள் பலதரும்
சுந்தரத் தழிழ் மொழியாம்
மரபாய்த் தோன்றி மதியினால் வலம்வரும்
மங்காத தேன் மொழியாம்
வரமாய் வந்த வன்மொழி தனையே
வணங்கியே போற்றிப் புகழ்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading