இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

மா மா காய்
மா மா காய்
நாதம்
பண்ணின் ஓசையாய்ப் பரவிடுமே
கண்ணில் காண முடியாதே
விண்ணில் அதிரும் வேகமுடன்
மண்ணில் பாயும் நாதமுடன்
எண்ணில் அடங்கா ஒலிகளுமே
எண்றும் அதுவே இசையாகும்

அன்பின் ஊற்று அடிநாதம்
இன்பம் தருமே என்நாளும்
தென்றல் வந்து சேதிசொல்ல
ஒன்றாயக் கூடும் உறவுகளும்
வன்மம் என்னும வலிபோக்கும்
கன்ம வினையும் கரைந்தோடும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading