08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
கற்றவரின் சிறப்பு
—————————-
மண்ணில் மனிதனாய் மாண்புடன் வாழ்ந்திடுவோம்-கற்றதினால்
பண்பைப் பெருக்கியே பக்குவமாய்க் கூடிடுவோம்-கற்றதினால்
விண்ணிலே விடிவெள்ளி போலவே விளங்கிடுவோம்-கற்றதினால்
கண்ணில் மணியெணக் காப்போம் மனிதரைக்-கற்றதினால்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.