கமலா ஜெயபாலன்

கற்றவரின் சிறப்பு
—————————-
மண்ணில் மனிதனாய் மாண்புடன் வாழ்ந்திடுவோம்-கற்றதினால்
பண்பைப் பெருக்கியே பக்குவமாய்க் கூடிடுவோம்-கற்றதினால்
விண்ணிலே விடிவெள்ளி போலவே விளங்கிடுவோம்-கற்றதினால்
கண்ணில் மணியெணக் காப்போம் மனிதரைக்-கற்றதினால்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading