அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கள்ளமிலா வெள்ளை நிலம்
களிப்படைய
பெய் மழையே
களனிகளும் நிறம்பியோட பொழிவாய்
அள்ளி வரும் காற்றினிலே ஏந்திலந்து பூமிதனில்
ஏர் பிடிக்கும் உழவருக்காய் பொழிவாய்
வெள்ளத்தை தேக்கிவைத்து
விவசாயம் பெருகிடவும்
வேகமுடன் பெய்திடுவாய் மழையே
பள்ளி செல்லும் மாணவரும்
பாய்ந்தோடி விளையாட
பக்குவமாய் கொட்டிடுவாய் மழையே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading