18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
கமலா ஜெயபாலன்
அலையோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
அலையின் ஓட்டம் அதிருது உலகம்
கலையும் காவியமும் கைக்குள் அடக்கம்
மலையென மக்கள் மயங்குக் கிடந்து
தலையைத் தொலைத்து சங்கடம் கொள்கிறார்
காலை தொடங்கினால் கைக்குள் அலைபேசி
மாலை வந்தும் மறந்திட முடியாமை
வேலை எல்லாம் வெட்டியாய் கிடக்க
தலையில் கைவைத்துத் தவிக்குது குடும்பம்
அலையோசை ஆடிவந்து அடங்கிப் போகும்
காலை நனத்துக் கழுவும் இன்பம்
வெள்ளை நுரையும் வீசும் காற்றும்
கள்ளமில்லாக் கண்ணிற்கு இனிமை
இசையின் நாதம் இனிதாம் வாழ்வில்
அலையாய் வந்து ஆனந்தம் கொள்ளும்
கலையின் நாதம் கணீரென அலையாய்
சிலையும் பேசும் சித்தம் நெகுழும்
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...