29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
பாமுகமே வாழி
அழகிய ஓவியம் அலைகளின் காவியம்
அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு
மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம்
மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும்
பழகிய நட்புகள் பகன்றிடும் பாசமதை
பாலமாய் அமைக்கும் பாமுகம் வாழி
வளமுன் வாணியும் மோகனும் வாழி
பாமுகம் பல்லாண்டு வாழ வாழி வாழி
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.