கமலா ஜெயபாலன்

பாமுகமே வாழி
அழகிய ஓவியம் அலைகளின் காவியம்
அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு
மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம்
மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும்
பழகிய நட்புகள் பகன்றிடும் பாசமதை
பாலமாய் அமைக்கும் பாமுகம் வாழி
வளமுன் வாணியும் மோகனும் வாழி
பாமுகம் பல்லாண்டு வாழ வாழி வாழி

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading