19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விவசாய வம்சம்
அன்பாய் பொங்கி வைக்கும்
அப்பாவ காணவில்லை என்னம்மா தாமதம் என்றகுரல் ஒலிக்கவில்லை
ஆண்டாண்டாய் பொங்கிய
அடுப்புக்கல் அடுக்கவில்லை ஆண்டவனாய் வேண்டிய
அம்மையப்பர் ஒன்றாய் இல்லை
முற்றத்தில்
வண்ணக்கோலம் முகமலர்ந்து சிரிக்கவில்லை
வெற்றிடமாய்
வீடுவாசல்
விடியலைத் தரவில்லை
வண்ணஆடை சொந்தங்கள்
வாசலில்
நகைக்கவில்லை எண்ணம்போல்
ஒன்றுகூடி
எழிலுடன் தோற்றமில்லை
விவசாய வம்சமுங்க வீதிபொங்க வைக்கவில்லை அவசியம் வைப்போமுங்க
ஆண்டுஒன்று ஆனதுமே
😭😭😭😭😭😭😭
இப்படிக்கு சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...