Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

கல்வி

அபிஅபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி

இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது

கற்றது கையளவு கற்காதது உலக அளவு

கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்

கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை

கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்

இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்

அபிஅபிஷா

Nada Mohan
Author: Nada Mohan