05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி
இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது
கற்றது கையளவு கற்காதது உலக அளவு
கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்
கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை
கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்
இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்
அபிஅபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
Notifications