02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
களம் எதுவோ…
உலகளாவிய தொழிளார்களே உலகின் மூச்சு….
ஊறுகளின்றிய தேறு உயிர்காக்கும் கரங்கள்…
எட்டுத்திக்கும் முட்டிமோதும் அயலறியா பற்றாக்குறை….
ஏறத்தாழ நிலுவையற்ற நிறுவை….
உழைப்புக்கான வரவும் செலவும் ஊராறியாத சரிதம்….
ஊதியம் வழங்க உறுத்தலில் பலவழிப்போதனை….
ஒன்றிய தேடலில் ஒன்றுசேர பேச்சு வார்த்தை…
ஓட்டுக்காக வேட்டுப்போட்டு
வீணாகும் காலம்…ஐக்கியம் அற்றதில் அவதிகளோ பலமடங்கு… தன்னார்வ தடயங்கள் பலகண்டும் தனித்தியங்க
வழியேது…… தொன்று தொட்டு
தொழிலாளர் தினம் தந்தது என்னவோ….ஏதோ….காலத்தால் அழியாத களம் எதுவோ காண்போமே ….
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...