காற்று

Abirami manivannan

கவி அரும்பு 210
காற்று
மெல்ல அசைந்து
என்னை தொடுவாரே
பூக்கள் மேலே பட்டு
வாசனை தருவாரே
சத்தத்துடன் வருவார்
பேய் போலவும் வருவார்
மகிழ்ச்சியையும் தருவார்
கோபத்தையும் காட்டுவார்
கோடைகாலம் என்றாலே
இவரை நாடுவோமே
இவர் இல்லாமலே
வாழ முடியாதே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading