பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

காற்று

Abirami manivannan

கவி அரும்பு 210
காற்று
மெல்ல அசைந்து
என்னை தொடுவாரே
பூக்கள் மேலே பட்டு
வாசனை தருவாரே
சத்தத்துடன் வருவார்
பேய் போலவும் வருவார்
மகிழ்ச்சியையும் தருவார்
கோபத்தையும் காட்டுவார்
கோடைகாலம் என்றாலே
இவரை நாடுவோமே
இவர் இல்லாமலே
வாழ முடியாதே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading