10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தா பரமானந்தம்
தீ!
ஆக்கி அவிக்கும்
ஆற்றலின் மூலம்!
தீப ஒளியாய்ச்
சுடர் விடும் ஞானம்!
மாய வாழ்வின்
பாவம் போக்கிக்
காயம் அழிக்கும்
தூய்மைப் பணியில்
தீயே நீயும்!
கோபம் கொண்டே
கொதிப்புறல் சாபம்!
ஒற்றைத் துளியில்
கற்றையாய்க் கருக்கி
மொத்தமாய் முடிக்கின்றாய்!
வெற்றுக் கூடாய்
வீதியில் நிறுத்தி
வெஞ்சினம் அறுக்கின்றாய்!
நித்தமும் வணங்கும்
பொற்சுடர் என்றே
போற்றிடும் துணையே
விட்டிடு தீயே
வீறாம் அனலை!
உன்றனை விடவும்
நஞ்சுடை மனிதர்
சிந்திடும் வார்த்தை
நெஞ்சினைக் கருக்குது
நித்தமும் தீயாய்!
கீத்தா பரமானந்தன்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...