குரோட்டன் மரம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 26
தலைப்பு = குரோட்டன் மரம்

இது ஒரு பூக்காத
தாவரம் ஆகும்.

சிவப்பு மஞ்சள் பச்சை
எனும் மூன்று நிறங்களைக் கொண்ட இலைகள்..

இதன் இலையின் வடிவம்
பல கோணங்களில் காணப்படுகிறது.

இது உயரமாகவும் கிளைகள்
விட்டு வளரும்.

இலை பல நிறங்கள்
கொண்டதால் கண்ணிற்கு குளிர்மையாகும்.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading