குரோட்டன் மரம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 26
தலைப்பு = குரோட்டன் மரம்

இது ஒரு பூக்காத
தாவரம் ஆகும்.

சிவப்பு மஞ்சள் பச்சை
எனும் மூன்று நிறங்களைக் கொண்ட இலைகள்..

இதன் இலையின் வடிவம்
பல கோணங்களில் காணப்படுகிறது.

இது உயரமாகவும் கிளைகள்
விட்டு வளரும்.

இலை பல நிறங்கள்
கொண்டதால் கண்ணிற்கு குளிர்மையாகும்.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading