18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
கெங்கா ஸ்டான்லி
ஆணவம்
அன்புக்கு உண்டோ
அடைக்கும் தாழ்.
முன்னுக்குப் பின்
முரணாகுமோ செய்யும் செயல்.
சொல்வது ஒன்று
செய்வது வேறு
சொல்லின் செல்வராம்
சொல்கிறார் பாரு.
உதட்டில் புன்னகை
உள்ளத்தில் நச்சுப்பை.
நான் சொல்வதே சரி
இந்த நான் கொண்டோர்
இன்று எங்கே சென்றனர்.
நானே உலகைப் படைத்தேன்
இறைவன் இப்படி ஆணவம் கொள்ளவில்லை.
ஆறறிவு படைத்த சில ஜென்மம்
உலகே தன் தன் கைக்குள் என
புலம்புகிறதே.
ஆணவத்தால் அனைத்தும் இழந்தவை
இலங்கை , உக்ரைன் , ரஷயா
இதற்கு எடுத்துக்காட்டே.
ஆணவம் களைந்து
அன்பு நெறி காட்டி
அறத்தால் வெல்க உலகு.
கெங்கா ஸ்டான்லி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...