16
Apr
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின்...
16
Apr
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு...
15
Apr
மதத்தை மறந்த மனிதன்
-
By
- 0 comments
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
கெங்கா ஸ்டான்லி
ஆணவம்
அன்புக்கு உண்டோ
அடைக்கும் தாழ்.
முன்னுக்குப் பின்
முரணாகுமோ செய்யும் செயல்.
சொல்வது ஒன்று
செய்வது வேறு
சொல்லின் செல்வராம்
சொல்கிறார் பாரு.
உதட்டில் புன்னகை
உள்ளத்தில் நச்சுப்பை.
நான் சொல்வதே சரி
இந்த நான் கொண்டோர்
இன்று எங்கே சென்றனர்.
நானே உலகைப் படைத்தேன்
இறைவன் இப்படி ஆணவம் கொள்ளவில்லை.
ஆறறிவு படைத்த சில ஜென்மம்
உலகே தன் தன் கைக்குள் என
புலம்புகிறதே.
ஆணவத்தால் அனைத்தும் இழந்தவை
இலங்கை , உக்ரைன் , ரஷயா
இதற்கு எடுத்துக்காட்டே.
ஆணவம் களைந்து
அன்பு நெறி காட்டி
அறத்தால் வெல்க உலகு.
கெங்கா ஸ்டான்லி
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...