05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
கெங்கா ஸ்ரான்லி
பருவம்
————
பருவங்கள் பலவகை
இயற்கையின் பருவம்
உடலின் பருவம்
மனதின் பருவம்
காலங்களின் பருவங்கள் மாறும்
உடல்களின் பருவங்கள் மாறும்
சிசு மழலை, குழந்தை, யெளவனம்,
கன்னி, காளை, , இளையோர்
வயதுப் பரிமாணம்
இது இறைவனின் படைப்பின்
விசித்திரம்
பருவக் கோளாறு
பலதையும் செய்யும்
வருவது பற்றி
சிந்திக்காமல் செய்யும்
கருவிலிருந்து வெளிவந்து
முதிரும் வரை
மளமளவெனப் பருவ மாற்றங்கள்
இயற்கையின் பருவக்காற்று
தென்மேற்றகு பருவக் காற்று
வடமேற்கு பருவக்காற்று
காற்றின் பருவங்களும்
மனித வாழ்வுக்கு தேவையே
இந்தப் பருவங்களுக்குள்
நாமும் இணைந்துள்ளோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...