12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
வலி
———-
வார்த்தைகள் அளந்து
பேச வேண்டும்
வார்த்தைகள் கண்டபடி
பேசினால்
மனதில் ஏற்படும் வலி
சிலர் செய்கையால்
மனமோ தவிக்கும் வலி
சொந்தம் பந்தம் என
அருகில் நின்று தரும்வலி
நட்பு என்று சொல்லி
நாவினால் பேசுவது வலி
நொந்து போன உள்ளத்தை
நோண்டி விறாண்டுவது வலி
எச்சங்கள் சொச்சங்கள்
தூற்றுவது வலி
உடைந்த உள்ளமதை
உணர்ச்சிகளை புரியாது
புத்தி சொல்வதாய் கொல்வது வலி
இத்தனை வலியையும் இறைவன்
கொடுத்தது
என்துணை என்னுடன்
இல்லாத தாலோ
இதைவிட பெரிய வலி
என்ன!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
9.9.24
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...