28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
வலி
———-
வார்த்தைகள் அளந்து
பேச வேண்டும்
வார்த்தைகள் கண்டபடி
பேசினால்
மனதில் ஏற்படும் வலி
சிலர் செய்கையால்
மனமோ தவிக்கும் வலி
சொந்தம் பந்தம் என
அருகில் நின்று தரும்வலி
நட்பு என்று சொல்லி
நாவினால் பேசுவது வலி
நொந்து போன உள்ளத்தை
நோண்டி விறாண்டுவது வலி
எச்சங்கள் சொச்சங்கள்
தூற்றுவது வலி
உடைந்த உள்ளமதை
உணர்ச்சிகளை புரியாது
புத்தி சொல்வதாய் கொல்வது வலி
இத்தனை வலியையும் இறைவன்
கொடுத்தது
என்துணை என்னுடன்
இல்லாத தாலோ
இதைவிட பெரிய வலி
என்ன!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
9.9.24
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...