28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
பூக்கும் புத்தாண்டு
———————
பூக்கள் பூத்தது
புதுப் பொலிவுடன்
புத்தாண்டு பிறந்தது
தனிமெருகுடன்
மக்கள் மனதில்
நம்பிக்கை நலம்பெற
மலர்ந்து விரிந்த
புத்தாண்டு சுகம்பெற
கடமை கண்ணியம்
கட்டுப் பாடு பேணி
காக்கும் இந்தப்
பூமியில் ஏதுஅணி
பட்டாசு கொழுத்தி
புத்தாண்டை வரவேற்று
சிட்டுக்கள் தொடக்கம
பெரியோர் வரை. பதிவேற்று
கலகலப்பான புத்தாண்டு
வந்தது வந்தது
கவலைகள் பறந்து
சென்றது சென்றது
புள்ளினங்கள் முதல்
பூதலத்துள்ளோர் வரை
அள்ளி எடுக்க ஆனந்தத்தை
ஆவலுடன் சென்றனர்
ஆணவம் கரைந்தது
அழகும் மிளிர்ந்தது
அத்தனை மனமும்
குளிர்ந்தது மகிழ்ந்தது
பூக்கும் புத்தாண்டில்
புன்னகையோடு
பார்க்கும் மனிதரெல்லாம்
பரவசமாக இருக்கட்டுமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...