இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

ஆறுமோ ஆவல்
தேறுமோ நிலைஇல்லா வாழ்வு
கூறுமோ அதன் நிலைத்தேர்வு
மாறுமோ உலகியல். வழக்கம்
ஆறுமோ ஆவல் மனத்திலே
ஓடிஓடி உழைத்தும்
உருப்படியாய் ஒன்றுமில்லை
படிப்படியாய் ஏறியும்
படித்த படிப்புக்கு வேலையில்லை
ஏழ்மையில் சுழலும் மக்கள்
எதிர்காலம் என்னவாகும் நினைப்பில்
வாழ்வாதாரமே வசதியோடு வேண்டுமென
வணங்குகிறார் இறையருளை
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆவல்
ஒழுக்கமுள்ள நீதி நேர்மை தூய்மை
தங்குமிடத்தில் தழைக்கும் விதைகள்
பொங்கும் பூமியில் புனித்த்தோடே
நிறைவு காணா மனித மனம்
ஆபறுமோ ஆவல்
அவர்தம் நிலைகண்டே
கெங்கா ஸ்ரான்லி
6.6 23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading