” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வலைப்பூ
————-
எண்ணங்கள் திண்ணமானல்
வண்ணங்கள் அழகுபெறும்
அன்பினில் ஆழ்ந்த உள்ளம்
அதனையே நினைத்து வாழும்
வலையில் சிக்கிய மான்
வலையில் சிக்கிய புறா
புறாவோ வலையுடன் பறந்தது
மானோ வலையில் விழுந்தது
வலைப் பூவிற்குள் விழுந்து
வசமாக மாட்டிக்கொண்டு
விடுபட முடியாமல் த்த்தளிக்கும்
சில உயிரினம் சுடு நீருக்குள்
விழுந்த மீனாக துடிக்கிறது
வலைப்பூ வளத்தையும் தரும்
வீணான பழியையும் தரும்
எல்லாம் உணர்ந்து செய்தால்
வலைப்பூ வலையாக வடிவெடுக்கும்
விலையான நன்மை தரும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
26.9,23

Nada Mohan
Author: Nada Mohan