28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
கெங்கா ஸ்ரான்லி
கிராமத்து பெண்களின் முன்னேற்றம்
பெண் முன்னேற்றம் வேண்டி
சங்கம்,பேரவை அமைத்தனர்.
இன்னும் முன்னேறவில்லை
ஏனெனில் கிராமத்து பெண்கள்.
நகர்ப்பகுதியில் உண்டு
முன்னேற்றம்
கிராமத்தில் ஆணுக்குப் பின்தான்
பெண்கள் இருக்கின்றார்.
நகரங்களில் இன்றைய
காலத்தில்
ஆணுக்குப் பெண் நிகராக
கல்வியில்,வேலையில் இருக்கின்றார்கள்.
பின் தங்கிய இடங்களிலே
பெண்களை வெளியில் விடமாட்டார்
இப்பொழுது தான் சிறிது சிறிதாக
கல்வி கற்று முன்னேறுகின்றார்.
கிராமத்து பெண்கள்
பயந்தவர்கள்.
நகரத்துப் பெண்கள்
துணிச்சல் உள்ளவர்.
எதையும் சமாளிப்பார்கள்.
இனிவரும் காலங்களில்
கிராமத்து பெண்கள்
துணிந்து செயல்படலாம்
கல்வியில் மேம்படலாம்
என்றால் தான் உங்கள்
முன்னேற்றம் உலகறியும்
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...