26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
கெங்கா ஸ்ரான்லி
பட்டினி
பசித்திடும் போதே
புசிக்க வேண்டும்.
பாமர மக்களின்
உணர்ச்சியை மதிக்கவேண்டும்.
பட்டினி ஏழைகளுக்கே சொந்தம்.
பாசம் ஏழைகளின் பந்தம்
இரக்கம் இவர் வாழ்வின் சுகந்தம்
ஏங்கிடும் அன்பிற்கான வசந்தம்.
பசிக்காக மாத்திரை உண்ணும்
பணக்காரன்.
பசிவராது இருக்க நித்திரை கொள்ளும்
ஏழைகள்.
பட்டினி இருந்தவனுக்குத்தான்
தெரியும் பசியின் கொடுமை.
பொன்மனச்செம்மல் பட்டினியை உணர்ந்தவர்
அந்த அனுபவமே நாள் தோரும் உணவு
கொடுக்க வைத்த தாம்.
பட்டினியால் பிள்ளைகள்
படிக்கவில்லை எனச்
சத்துணவு பாடசாலையில்
கொடுத்தது மனிதம்.
நாமோ இங்கே உணவை
வீணாக்குகின்றோம்
இன்று தாயகத்தில் பஞ்சம்
நாளை இங்கும் பஞ்சம் வரலாம்.
வந்தால் பட்டினியால்
மக்கள் மடியலாம்
பட்டினி வராமல் தடுக்க
முயல்வோம் மக்களைக்
காப்பாற்றுவோம்.
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...