20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தத்தில் ஓர்நாள்
—————
வசந்தம் வாழ்க்கையில்
இளமையிலொன்று இல்லறத்திலொன்று
சந்தம் தொடரும் சங்கிலியாக
உறவினில் உற்சாகமாய் இருக்கையில்
பெருமிதம் கொண்டங்கு
கற்றதே பலபாடம் கண்குளிர
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
போற்றிடும் அவர் வளர்ப்பு
பூமியில் மெச்சும் அளவு
சாற்றிடும் ஊருமதை நன்றே
தாளாத தண்மை கொண்டு
பூரண நிலவு முற்றத்திலே
பூக்களின் நறுமணம் சிந்துகையிலே
நாற்காலி போட்டு நாமெல்லாம்
நனிமிகு மகிழ்வில் அன்று
வசந்தத்தில் ஒரு நாள் அது
வருமா மீண்டுமது
கெங்கா ஸ்ரான்லி நன்றியுடன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...