” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தத்தில் ஓர்நாள்
—————
வசந்தம் வாழ்க்கையில்
இளமையிலொன்று இல்லறத்திலொன்று
சந்தம் தொடரும் சங்கிலியாக
உறவினில் உற்சாகமாய் இருக்கையில்
பெருமிதம் கொண்டங்கு
கற்றதே பலபாடம் கண்குளிர
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
போற்றிடும் அவர் வளர்ப்பு
பூமியில் மெச்சும் அளவு
சாற்றிடும் ஊருமதை நன்றே
தாளாத தண்மை கொண்டு
பூரண நிலவு முற்றத்திலே
பூக்களின் நறுமணம் சிந்துகையிலே
நாற்காலி போட்டு நாமெல்லாம்
நனிமிகு மகிழ்வில் அன்று
வசந்தத்தில் ஒரு நாள் அது
வருமா மீண்டுமது
கெங்கா ஸ்ரான்லி நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan