20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
———-
என்வாழ்வின் பங்கு நீ
இடையில் விட்டுப் போனதென்ன
இருண்ட உலகில் வாழ்வது போல
மருண்டு விட்டேன் உனது பிரிவால்
பங்கு போட்டோம் எனது உனது என்று
இங்கு என்பங்கு இருக்கிறது
உம்பங்கையும் எனக்காய் விட்டுச் சென்றீரோ
இப்பூமியில் பிறந்து விட்டோம்
பூலோக வாழ்வில் அமிழ்ந்து விட்டோம்
பூமியின் பங்கு நீ அறிவாயா
நம்பங்குதான் நாம் அறிவோமா
பங்குச்சந்தையில் பணம் வாரிவழங்கி
பொங்கும் மகிழ்வுடன் முதலாய்க் குவித்து
தங்கிய இந்த குபேரவாழ்க்கை
எங்கும் எதிலும் மகிழ்ச்சி
அதன் பங்கு நீ தான்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
19.2.24
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...