06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும்சந்திப்பு
தலைப்பு
பகலவன்
————-
பகலில் வருபவன் பகலவன்
பகலைத் தருபவன் பகலவன்
காலையில் கிழக்கில் உதிப்பான்
மாலையில் மேற்கே மறைவான்
பகலவன் ஒளிபரப்ப வில்லையெனில்
விவசாயி நெல்விதைக்க முடியாதே
நெல்விதைக்கா விடில் அரிசியில்லையே
அரிசியில்லையெனில் சோறு கிடையாதே
பகலவன் வருகையால் பாரேமகிழும்
பகலில் மக்கள் சுறுசுறுப்பாவார்கள்
பகலில் திருடர் பயமில்லை
இரவில் தூக்கம்தான் வரும்
காலையில் இரைதேடும் பறவைகள்
பகலவன் மறைய கூடுவரும்
காலையில் மேய்ச்சலுக்கு செல்லும்
மந்தைகள் மாலையில் இருப்பிடம்சேரும்
பகலின்றி இரவில்லை இரவின்றி பகலில்லை
இயற்கையின் நியதி இதுவென்று
இறைவன் வகுத்த வழிஎன்றே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...