இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மணி

மணியின் ஒலிச்சத்தம் மனைக்குக் கேட்டால்
மகிழ்வைத் தருமென்பது முதியோர் வாக்கு
பணிக்குச் செல்ல பள்ளியெழுப் புகின்றமணி
பள்ளிச் சிறார்களை பக்குவப் படுத்தும்

மணியின் கடமை மனுநீதி சொன்னது
மலரும் பொழுதில் காண்டா மணியோசை
புலரும் பொழுதை புகட்டிடும் ஆலயமணி
தலத்தின் கதவில் தொங்கிடும் மணிகள்

திறக்கையில் ஒலித்து துதிபாட வைக்கும்
தூண்டா மணிவிளக்கு தினமும் எரியும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading